நாளை சென்னை வருகிறார் கேரளா முதல்வர் பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நாளை (பிப்.26) நடைபெறுகிறது. நாளை நடைபெறும் குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராய் விஜயன் சென்னை வருகிறார்.

Related Stories: