விழுப்புரம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் சரண்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோட்டக்குப்பத்தில் ராகவன் என்ற இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பாலாஜி, பிரகாஷ், ரஞ்சித்குமார், சந்தோஷ், பிரவீன்குமார் மற்றும் அருண் ஆகியோர் கோட்டக்குப்பம் போலீசில் சரணடைந்தனர். விழுப்புரம் அருகே கோட்டக்குப்பத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் ராகவன் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: