ஜப்பான் அருகே சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானத்தை அனுப்ப முடிவு

டெல்லி: ஜப்பான் அருகே சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: