திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீராம் பட்டுச்சேலை நிறுவனத்துக்குச் சொந்தமான 16 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: