டெல்லி யமுனா நகர், விஜய் பார்க், கபீர் நகர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை தொடர்வதால் பதற்றம்

டெல்லி: டெல்லி யமுனா நகர், விஜய் பார்க், கபீர் நகர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை தொடர்வதால் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லி வன்முறையில் துப்பாக்கிக் குண்டுக் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யமுனா நகர், கபீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தீவைப்புச் சம்பவங்கள் நீடித்து வருகின்றனர்.

Related Stories: