தமிழகம் கோவா ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுப்பு Feb 25, 2020 உறவினர்கள் மீனவர்கள் கோவா குமரி: கோவா ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்கள் 17 பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி மீன்பிடிக்க சென்ற இரவி புத்தன்துறை மீனவர்கள் சென்ற படகு பழுதானதால் சிக்கித்தவிக்கின்றனர்.
‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்