தமிழகம் ஆத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு Feb 23, 2020 ஆர்தர் ஜல்லிக்கட்டு சேலம்: ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.
வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி: தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா..? ஐகோர்ட் கேள்வி
கோவை பேரணியில் மாணவர்கள்: தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!
கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை பறித்த, மக்கள் விரோத பாஜக ஆட்சியை விரட்டிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை பறித்த, மக்கள் விரோத பாஜக ஆட்சியை விரட்டிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!