ஆத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு

சேலம்: ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: