தமிழகம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் வேதனை Feb 20, 2020 அவினாசி திருப்பூர் மாவட்டம் பஸ் விபத்து கேரள ஆம்னி சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்தார். ஓமனூர் அருகே நடந்த பஸ் விபத்தில் நேபாளம் நாட்டினர் உயிரிழந்தது குறித்தும் வேதனை அடைவதாக முதல்வர் பேசினார்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு