திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் வேதனை

சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்தார். ஓமனூர் அருகே நடந்த பஸ் விபத்தில் நேபாளம் நாட்டினர் உயிரிழந்தது குறித்தும் வேதனை அடைவதாக முதல்வர் பேசினார். 

Related Stories: