திருவள்ளூர் மாவட்டம் புன்னம்பாக்கத்தில் செங்கல் சூளையில் 100-க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக இருப்பது கண்டுபிடிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புன்னம்பாக்கத்தில் செங்கல் சூளையில் 100-க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருவாய் அதிகாரிகள் குழு செங்கல் சூளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரியும் அனைவரும் வடமாநிலத்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: