சமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமுதாய உணவுக்கூட வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதில் அளிக்காத தமிழக அரசுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ரூ. 1 லட்சம் அபராத தொகையை செலுத்திவிட்டு ரூ.4 லட்சம் செலுத்த விலக்கு தர தமிழக அரசு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.4 லட்சத்தை செலுத்துமாறு தமிழக அரசுக்கு என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: