நகைக் கொள்ளை, வெடிகுண்டு வீசி கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர், கூட்டாளிகள் கைது

திருவாரூர்: நகைக் கொள்ளை, வெடிகுண்டு வீசி கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர், கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் ராஜ்குமாரை விக்கிரவாண்டி சோதனைச் சாவடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: