பொள்ளாச்சி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நெகமம் காட்டாம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாகாளியப்பன் மீது கடந்த 10-ம் தேதி பாலியல் புகார் எழுந்தது.

Related Stories: