குற்றம் பொள்ளாச்சி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது Feb 13, 2020 சட்ட மாணவர் Poxo பொல்லாச்சி பொல்லாச்சி பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நெகமம் காட்டாம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாகாளியப்பன் மீது கடந்த 10-ம் தேதி பாலியல் புகார் எழுந்தது.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது