டெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் காமர்ஸ் வங்கிக் கிளையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை

டெல்லி: டெல்லி திலக் நகரில் உள்ள ஓரியண்டல் பேங்க் காமர்ஸ் வங்கிக் கிளையில் ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்துவிட்டு வங்கி காவலாளியையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிய முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: