பெரோசாபாத்: உபி.யின் திலக் நகரை சேர்ந்த இளம்பெண், 6 மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பலாத்காரம் செய்ததாக அப்பகுதியை சேர்ந்த சாமன் உபாத்யா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை., நேற்று முன்தினம் திங்களன்று இரவு மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.