திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வீட்டின் இரும்பு கேட் சரிந்து விழுந்தில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டின் இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மோனிஸ்ரீ என்ற 2 வயது குழந்தை இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

Related Stories: