பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக 13-ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்: தேவஸ்தானம்

பழனி: பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக 13-ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வருகின்ற 13-ம் தேதி ஒருநாள் மட்டும் படிப்பாதை மற்றும் வின்ச் பயன்படுத்துமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: