தமிழகம் பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக 13-ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்: தேவஸ்தானம் Feb 11, 2020 ராப் பழணி மலை கோயில்: தேவஸ்தனம் பழனி மலை ராப் கார் சேவை தேவஸ்தானம் பழனி: பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக 13-ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வருகின்ற 13-ம் தேதி ஒருநாள் மட்டும் படிப்பாதை மற்றும் வின்ச் பயன்படுத்துமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!
மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 794 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்: 71 பேர் கைது