முசாபர்பூர் காப்பக வழக்கில் முக்கிய நபரான பிரிஜேஷ் தாக்கூருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம்

உ.பி: முசாபர்பூர் காப்பக வழக்கில் முக்கிய நபரான பிரிஜேஷ் தாக்கூருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவன உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூருக்கு டெல்லி நீதிமன்றம் தண்டனை விதித்தது. பீகார் முசாபர்பூரில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: