ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ள மாட்டு வண்டிகளை விடுவிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: