பட்டினிச்சாவு - மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

டெல்லி: நாடுமுழுவதும் பட்டினிச்சாவுகளை தடுப்பது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்தது.

Related Stories: