இந்தியா பட்டினிச்சாவு - மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் Feb 10, 2020 மாநில அரசுகள் டெல்லி: நாடுமுழுவதும் பட்டினிச்சாவுகளை தடுப்பது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்தது.
நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் :நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா!!
ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!!
தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு
பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 பச்சிளம் குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு: கடத்தல் கும்பலை சேர்ந்த ெபண் டாக்டர் உட்பட 3 பேர் கைது
கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி: மொத்த ஆன்லைன் சந்தையையும் ஆக்கிரமிக்க மெகா பிளான் தயார்
டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம்