குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற ஆதரவு அளித்த அதிமுக நாட்டுக்கே துரோகம் செய்துள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற ஆதரவு அளித்த அதிமுக நாட்டுக்கே துரோகம் செய்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்த பாஜக சதி செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: