சோழவந்தான் அருகே கத்தி முனையில் 30 சவரன் நகை கொள்ளை

மதுரை: சோழவந்தான் அருகே திருவாழயநல்லூரில் கத்தி முனையில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நித்யானந்தம் என்பவரது வீட்டுக்குள் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories: