மக்களவையில் தம்மை தாக்கிய ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் எம்.பி. மாணிக்கம் தாகூர் புகார்

டெல்லி : மக்களவையில் தம்மை தாக்கிய ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி. புகார் அளித்துள்ளார். மக்களவையில் சிசிடிவி காட்சிகளை பார்த்து நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: