குற்றம் கட்டிட அனுமதிக்காக ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் கைது Feb 07, 2020 அதிகாரி கைது அவாடி நகராட்சி பிரிவு பிரதேச அலுவலர் அவாடி நகராட்சி சென்னை : கட்டிட அனுமதிக்காக ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னை ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் கைது செய்யப்பட்டார்.அலுவலர் காமதுரை ரூ. 1 லட்சம் வாங்கியபோது லஞ்சஒழிப்புத் துறையிடம் கையும் களவுமாக சிக்கினார்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்