தனது 2 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈரோடு : தனது 2 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் குருநாதனுக்கு 2 வழக்குகளில் தலா 20 ஆண்டு சிறை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறைத் தண்டனையை ஏககாலத்தில் குருநாதன் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: