தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து தஞ்சை - திருவாரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: