சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேர்வர் ஒருவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.