தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தர்பார் பட விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.

Related Stories: