குற்றம் கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை Feb 06, 2020 கரூர் பொலிஸ் விசாரணை கொள்ளை கரூர்: கரூரில் பிரபல விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலைய உரிமையாளர் சுரேஷ் வீட்டில் 55 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸ் தேடி வருகிறது.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது