நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட வேண்டும் என்ற வழக்கை டெல்லி ஐகோர்ட் நிராகரித்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: