திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி முருகனுக்கு மேலும் ஒருவாரம் காவல் நீட்டிப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி  முருகனுக்கு மேலும் ஒருவாரம் காவல் நீட்டிக்கப்பட்டது. பெங்களூரு சிறையிலிருந்த திருவாரூர் முருகனை 2 நாட்களாக சென்னை அண்ணா நகர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: