திருவள்ளூர் அருகே மகள் உள்ளிட்ட 3 பேர் மீது அமிலம் வீசிய புகாரில் தந்தை உள்பட 3 பேர் கைது

திருவள்ளூர்: வேப்பம்பட்டு பகுதியில் மகள் தீபிகா உள்ளிட்ட 3 பேர் மீது அமிலம் வீசிய புகாரில் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமிலம் வீசிய புகாரில் விருப்ப ஒய்வு பெற்ற தலைமைக் காவலர் பாலகுமார் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: