விழுப்புரம் அருகே பட்டப் பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிக்கொலை

விழுப்புரம்: புதுச்சேரி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளர் பட்டப் பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நாகலட்சுமி பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன் (32) என்பவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

Related Stories: