சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தண்டனை விவரம் அறிவிக்கிறது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 குற்றவாளிகளும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

Related Stories: