மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: