குற்றம் திருவல்லிக்கேணியில் சிம்சன் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர் கைது Feb 02, 2020 பெரியார் சிலை சிம்ப்சன் திருவள்ளிகேனி திருவள்ளிகேனி சென்னை: திருவல்லிக்கேணியில் சிம்சன் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் நரசிம்மலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்