திருவல்லிக்கேணியில் சிம்சன் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியில் சிம்சன் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் நரசிம்மலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: