பெருந்தலைவர் காமராஜரை மனதார வணங்குகிறேன்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: இருபெரும் தலைவர்களை தமிழகத்திற்கு தந்தவர் காமராஜர்; பெருந்தலைவர் காமராஜரை மனதார வணங்குகிறேன் என சென்னையில் நாடார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உழைப்பு, கல்வி, சமூக பணியில் சிறந்து விளங்குபவர்கள் நாடார் சமுதாய மக்கள்.பல துறைகளில் உழைப்பால் உச்சத்தை தொட்டவர்கள் நாடார் சமுதாய மக்கள். கல்வியாளர்களை உருவாக்குவதில் நாடார் சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ளனர் எனவும் கூறினார். …

The post பெருந்தலைவர் காமராஜரை மனதார வணங்குகிறேன்: முதல்வர் பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: