எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் மீண்டும் 15 நாள் நீதிமன்றக்காவல்

நாகர்கோவில்: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் மீண்டும் 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. 10 நாள் காவல் முடிவடைந்த பிறகு கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், துல்பீக் இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக்காவல் விதித்து நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: