ஜம்முவின் புறநகர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டார். நக்ரோட்டாவில் போலீஸ் மீது தாக்குதல் நடந்ததையடுத்து பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த போலீஸ் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: