டெல்லி காவல் ஆணையர் பதவியை நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு உள்துறை கடிதம்

டெல்லி: டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் பதவியை நீட்டிக்க அனுமதி வழங்கக் கோரி உள்துறை கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு உள்துறை அமைச்சர் சார்பில் கடிதம் எழுதப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி காவல் ஆணையராக உள்ள அமுல்யா பட்நாயக் நாளையுடன் ஓய்வுபெற உள்ள நிலையில் கடிதம் அனுப்பட்டப்பட்டுள்ளது.

Related Stories: