தமிழகம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு Jan 27, 2020 திமுக சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதியை மீறி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரைசந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலை.,யில் பிரியாணி திருவிழா: 1,500 அடுப்புகளில் 3,000 கிலோ பிரியாணி சமைத்து விநியோகம்
சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்..!!
உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!!
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல: நயினார் நாகேந்திரன் பேட்டி
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்