ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதியை மீறி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரைசந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

Related Stories: