எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தவ்பீக், சமீமிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

சென்னை: போலீஸ் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தவ்பீக், சமீமிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் இரண்டு பேரிடமும் துருவி துருவி விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: