காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைப்பு: மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சாலைவாக்கம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: