சிவகாசி அருகே 8 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்: சிவகாசி அருகே 8 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கில் கைதான அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Stories: