மாவோயிஸ்ட் கிருஷ்ணா உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: குன்னூரில் அரசு எதிராக பிரச்சாரம், போஸ்ட் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கிருஷ்ணா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். உதகை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கிருஷ்ணா மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை பிப் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: