முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 22-ம் தேதி முதல் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 22-ம் தேதி முதல் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. இந்நிலையில் 6 நாட்களுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து ஐய்யனார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: