குற்றம் சேலம் அழகாபுரத்தில் பல்மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை திருட்டு Jan 20, 2020 பல் வீட்டில் சேலம் அலுகபுரம் சேலம் சேலம்: சேலம் அழகாபுரத்தில் பல்மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை திருடப்பட்டது. பல்மருத்துவர் சந்தோஷ்குமார் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நிலையில் திருடர்கள் கைவரிசை, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை