ஆற்காடு அருகே வேணுகோபால் சுவாமி கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கொள்ளை

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே வேணுகோபால் சுவாமி கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலையை கொள்ளையடித்த நபர்கள் குறித்து காவல்துறையியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: