வேலூர் அருகே காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை

வேலூர் : வேலூர் கோட்டை பகுதியில் காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். காதலனை தாக்கி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்துச் சென்ற 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: