குற்றம் வேலூர் அருகே காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை Jan 19, 2020 வேலூர் வேலூர் வேலூர் : வேலூர் கோட்டை பகுதியில் காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். காதலனை தாக்கி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்துச் சென்ற 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை