நிர்பயா விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்...:ஸ்மிருதி இரானிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

டெல்லி: நிர்பயா விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை ஆம் ஆத்மியால் நிறைவேற்ற முடியவில்லை என ஸ்மிருதி கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: