செல்லம்பட்டியில் வாலெடுப்பு ஏரியில் மதகு இல்லாததால் வீணாகும் நீர்

அரூர்: அரூர் பகுதியில் 10ஆண்டுகளுக்கு பிறகு நல்ல மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. ஆனால், ஏரிகளின் மதகு கதவுகளை சரியாக பராமரிக்காததால், ஏரிகளில் நீர் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செல்லம்பட்டி ஊராட்சி வாலெடுப்பு காராகவுண்டன் ஏரியில், மதகுகள் சேதமடைந்துள்ளதால் நீரை தேக்கி வைக்க முடியவில்லை. அதே போல், செல்லம்பட்டி ஏரியிலும் மதகுகள் இல்லாததால், ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி ஆற்றில் கலக்கிறது.எனவே ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செல்லம்பட்டியில் வாலெடுப்பு ஏரியில் மதகு இல்லாததால் வீணாகும் நீர் appeared first on Dinakaran.

Related Stories: